ஐபிஎல் ஊதியத்தில் 10 சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கிய உனட்கட்!
ஐபிஎல் போட்டி ஊதியத்தில் 10 சதவிதத்தை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்க உள்ளதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜெயதேவ் உனட்கட் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் மருவத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க இந்தியாவுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் முதன் முதலில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்…