Banner

“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” – இந்து சமய அறநிலையத்துறை

தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்து சமய அறநிலையத்துறை. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கோயிலுக்குள் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்கு பத்து பேரும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.  திருமண நிகழ்வுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை…

Read More
Banner

கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் என ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலினால் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் மே 2-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 11 வரையிலான 40 நாள் கால கட்டத்தில் இந்த மாநிலங்களில் நாள் ஒன்றுக்கு இருந்த சராசரி…

Read More
Banner

“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” – தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.