Banner

”பிற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புவருகிறது”- சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏ கீதா பேச்சு

‘மற்ற கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன்’ என கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா தெரிவித்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் கீதா. இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழக முதல்வரையும், போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரையும் முழுமையாக நம்பி இருந்தேன். கடைசி நேரத்தில் எனது நம்பிக்கைக்கு…

Read More
Banner

“அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை” – குஷ்பு பேச்சு

அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும், இந்தியா டுடே தென்னிந்திய மாநாட்டில், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறித்து பேசினர். அப்போது, பேசிய குஷ்பு, அரசியலில் சில ஆண்கள், பெண்களை வெற்றி பெற விடுவதில்லை எனத் தெரிவித்தார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Flash News

’’விளம்பரத்திற்காகவே போராட்டம்; துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’ – மாணிக்கம் தாகூர் காட்டம்

’’எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’  என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், அதற்குள் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு தரப்பினர் தனித்தனியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு கட்சியில் இருந்து காங்கிரசுக்கு திரும்பியவர்களுக்கு வாய்ப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.