“தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இழந்துவிட்டேன்”: ஜனனி அய்யர்
ஊரெல்லாம் தியேட்டர்கள் ஆளற்ற வனாந்தரமாக மூடிக் கிடக்கின்றன. மக்கள் கூட்டத்துடன் உற்சாகமாகக் காணப்படும் அதன் வளாகங்கள் சில இடங்களில் பார்க்கிங் பகுதிகளாக மாறியுள்ளன. பிரபலங்களின் தியேட்டர் அனுபவங்களை தினமும் வெளியிட்டுவரும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், தன் சுவையான தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஜனனி அய்யர். “தியேட்டரில் ஒரு படத்தை முழுமையாக பார்த்து ரசித்தேன். அது பீட்சா படம். என் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்துப் பார்த்தேன். வழக்கமாக திகில் மற்றும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது பயப்படுவேன். அதன்…