Arts & Culture Entertainment

“தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இழந்துவிட்டேன்”: ஜனனி அய்யர்

ஊரெல்லாம் தியேட்டர்கள் ஆளற்ற வனாந்தரமாக மூடிக் கிடக்கின்றன. மக்கள் கூட்டத்துடன் உற்சாகமாகக் காணப்படும் அதன் வளாகங்கள் சில இடங்களில் பார்க்கிங் பகுதிகளாக மாறியுள்ளன. பிரபலங்களின் தியேட்டர் அனுபவங்களை தினமும் வெளியிட்டுவரும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், தன் சுவையான தியேட்டர் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் ஜனனி அய்யர். “தியேட்டரில் ஒரு படத்தை முழுமையாக பார்த்து ரசித்தேன். அது பீட்சா படம். என் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்துப் பார்த்தேன். வழக்கமாக திகில் மற்றும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது பயப்படுவேன். அதன்…

Read More
District News

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்

சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ. செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி பார்த்த மருத்துவர். சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பாலசுந்தரம் (40), கிளினர் பார்த்திபன் (37) இருவரும் சென்னையில் இருந்து லோடு ஆட்டோ மூலம் சரக்குகளை கிருஷ்ணகிரிக்கு எடுத்து சென்றனர். சரக்கினை இறக்கிவிட்டு சென்னை திரும்புகையில், வேலூர் அடுத்த மோட்டூர் அருகே வரும் போது நிலை தடுமாறிய லோடு வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   இதில்…

Read More
District News

சின்னத்திரை நடிகர்களை வீடுபுகுந்து தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்

வளசரவாக்கத்தில் சின்னத்திரை நடிகர்களை சூர்யா தேவி வீடு புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் காமெடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் சின்னத்திரை நடிகை சீபாவுடன் சேர்ந்து யூ டியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.   அப்போது அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுவிட்டதாகவும், இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.