கொடைக்கானல் போறீங்களா? மும்முனை கிடுக்குப்பிடி சோதனையில் அதிகாரிகள்
கொடைக்கானல் நகரில் மூன்று துறைகள் நடத்தும் மும்முனை கிடுக்குப்பிடி சோதனை… முகக்கவசம், தலைக்கவசம், இ-பாஸ் சோதனைகளை கோட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்ளனர். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனரா அதேபோல இரண்டு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம், மற்றும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்று மூன்று துறைகள் இணைந்து மும்முனை கிடுக்குப்பிடி சோதனையில் ஈடுபட்டு…