District News

கொடைக்கானல் போறீங்களா? மும்முனை கிடுக்குப்பிடி சோதனையில் அதிகாரிகள்

கொடைக்கானல் நகரில் மூன்று துறைகள் நடத்தும் மும்முனை கிடுக்குப்பிடி சோதனை… முகக்கவசம், தலைக்கவசம், இ-பாஸ் சோதனைகளை கோட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்ளனர். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனரா அதேபோல இரண்டு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம், மற்றும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்று மூன்று துறைகள் இணைந்து மும்முனை கிடுக்குப்பிடி சோதனையில் ஈடுபட்டு…

Read More
District News

வீட்டில் திருட முடியாததால் வந்த ஆத்திரம்… இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்த நபர்

காட்பாடி செங்குட்டை பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய நபரை கண்காணிப்பு கேமரா மூலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.     வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பர் யோகராஜின் இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதில் நவாஸ்…

Read More
District News

தூத்துக்குடி-மாலத்தீவு சரக்கு கப்பல் சேவை தொடக்கம்… பாதிக்கப்படும் பாரம்பரிய தோணி தொழில்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதால் பாரம்பரிய தோணி தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா – மாலத்தீவு இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் மாலத்தீவு போக்குவரத்து மற்றும் பயணிகள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.