crime

`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி

கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க நிர்வாகி சரவணன் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா…

Read More
politics

`சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!’ – விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி

`சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணை செய்யும்’ என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து, `குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைத்துவிடும்’ என்ற பொதுமக்களின் நிம்மதிப் பெருமூச்சை நீடிக்கவிடாமல் செய்திருக்கிறது, தமிழக அரசின் `உள்ளடி’ வேலைகள். இந்தநிலையில், `சி.பி.ஐ விசாரணை, நீதியைத் தாமதப்படுத்தும் தந்திரம்’ என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் இங்கே குறிப்பிடத்தகுந்தவை. ப.சிதம்பரம் – கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய…

Read More
education

கரூர்: `300 மரக்கன்றுகள்; 3,000 வாட் சூரிய மின்சாரம்’ -அசத்தும் அரசுப் பள்ளி

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மின்சாரத் தேவையை இயற்கை முறையில் உற்பத்திசெய்ய ஏதுவாக, 3000 வாட் மின்சாரம் வழங்கக்கூடிய சூரிய ஒளி தகடுகளை அரசே முன்வந்து அமைத்திருப்பது, பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. சூரிய ஒளி மின்தகடுகள் Also Read: `எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது!’ -டெக்ஸ்டைல் தொழிலாளி டு பொரிகடலை வியாபாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது, ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.