“அவரைப் பார்த்து ஓடி ஒளிந்தேன்” கபில் தேவையே மிரள வைத்த கேப்டன் யார்?
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என என்றென்றும் போற்றப்படுபவர் கபில் தேவ். அதுமட்டுமல்லாது இந்திய அணியை திறம்பட வழிநடத்திய கேப்டன்களிலும் ஒருவராக திகழ்கிறார். 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அந்த வெற்றி இந்தியாவின் பட்டி முதல் சிட்டி வரை கிரிக்கெட் புரட்சியை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். கிரிக்கெட் ஜாம்பவானான கபில் தேவ் அண்மையில் தன்னோடு…