`எந்த மாநில முதல்வரும் இப்படிச் செய்யவில்லை!’ -ஜெகன் மோகன் ரெட்டியைப் பாராட்டிய நெட்டிசன்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு இந்தியாவில் மூன்று லட்சத்தை நெருங்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே நாளில் 10,965 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி இதனால் மொத்த பாதிப்பு 2.96 லட்சமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியான 394 பேர் உட்பட…