“தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்” பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பின்போது மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும்விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொது மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே கைதட்ட வேண்டும் என கோரியிருந்தார். சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி அதேபோல…