Banner

“தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்” பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பின்போது மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும்விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொது மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே கைதட்ட வேண்டும் என கோரியிருந்தார். சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி  அதேபோல…

Read More
Editor Picks

முகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன? அனைவரும் அணிய வேண்டுமா?

நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களே முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் இதுவரை வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போதோ வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. காரணம் என்ன ? இப்போது தெரிந்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸ் வடிவில் கார்..! – அசத்திய ஹைதராபாத் நிபுணர்  முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் முக கவசம் வாங்குவதுதான் என்றில்லை. வீட்டிலேயே தயாரித்த முகக்கவசம் என்றாலும் சரிதான், வீட்டை விட்டு வெளியே…

Read More
Editor Picks

கொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் – துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்…!

கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரம் அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்கி குவித்து வருகின்றனர். உலகமே கொரோனா அச்சத்தாலும் அதன் பாதிப்புகளாலும் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் வரிசையில் நின்று துப்பாக்கிகளை வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. துப்பாக்கி வாங்குவதற்காக ஒருவர் விண்ணப்பித்தால் அவரது பின்னணி என்ன எனத் தீவிரமாக விசாரிக்கப்படும். துப்பாக்கி வைத்துக் கொள்ளத் தகுதியான நபர் என ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டால் அவர் எத்தனை துப்பாக்கிகளை வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்கிறது அமெரிக்கச் சட்டம். FBI…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.