Tamilnadu

மேலும் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 597,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,377 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,371 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது. அதில் 83பேர் குணமடைந்துள்ள நிலையில் 804 பேர்…

Read More
Tamilnadu

‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ – சரணடைந்த பிரமுகர்?

கொரோனா பீதி எதிரொலியால், 7 மாதத்திற்கு பிறகு பெண் கடத்தல் வழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவர் சரணடைந்துள்ளார். திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் பேராசிரியையை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் காரில் கடத்தினார். அந்த பெண் பாதி வழியில் மீட்கப்பட்ட நிலையில், வணக்கம் சோமு தலைமறைவானார். கடந்தாண்டு செப்.30ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து, அதிமுக தலைமை…

Read More
Tamilnadu

கவுதமி கொடுத்த முகவரிதான் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட காரணமா? – மாநகராட்சி விளக்கம்

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.  கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வலியால் துடித்த கர்ப்பிணி; ஓடி வந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.