Business

3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு – பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவுத்தலின்படி, 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் பொருளாதார பாரத்தை குறைக்கும் வகையில் அனைத்து வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்கள் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ்…

Read More
Health Nature

‘தமிழகத்தில் 15,298 பேர் கொரோனா பாதிப்பு கண்காணிப்பில் உள்ளனர்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு தமிழகத்தில் 12…

Read More
Health Nature

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா…? – மருத்துவர். அனுராதா…!

‘கொரோனா’ தற்போது உலகமே அச்சத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் சொல். சமீபத்தில் இப்படியொரு நெருக்கடி நிலையை உலகம் சந்தித்ததில்லை. இந்நோய் குறித்த அச்சமும் விவாதங்களும் தொடரும் இந்த சூழலில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் அனைவரையும் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்கச் சொல்லி இருக்கிறார். பெரியவர்களுக்கு இது புரியும் என்றாலும் விடுமுறை என்றாலே வெளியில் சென்று விளையாடும் குழந்தைகளுக்கு உலகின் நடப்பு சூழல் புரிவதில்லை. நம் வீட்டுக் குழந்தைகளை இத்தகைய அசாதாரண சூழலில் எப்படி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.