3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு – பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவுத்தலின்படி, 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் […]

‘தமிழகத்தில் 15,298 பேர் கொரோனா பாதிப்பு கண்காணிப்பில் உள்ளனர்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 […]

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா…? – மருத்துவர். அனுராதா…!

‘கொரோனா’ தற்போது உலகமே அச்சத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் சொல். சமீபத்தில் இப்படியொரு நெருக்கடி நிலையை உலகம் சந்தித்ததில்லை. இந்நோய் குறித்த அச்சமும் விவாதங்களும் தொடரும் இந்த சூழலில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் அனைவரையும் […]

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் – மத்திய அரசு அனுமதி

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா […]

‘இப்படியெல்லாமா வதந்திகளை பரப்புவீர்கள்’ கொரோனா வதந்திகளும்.. உண்மைகளும்

  கொரோனா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை கீழே விளக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இது […]