World

இலங்கை: இரவில் டார்ச்சை ஒளிரச் செய்து கிளர்ச்சி போராட்டம் – பிரதமர் வீடு முற்றுகை

இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தி, காவல்துறையினரின் தடைகளைத் தாண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடைகளை மீறி பிரதமர் வீட்டு முன்பு கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பேரணியாக…

Read More
World

தயாராகும் ஒப்பந்தம்… சொன்னது போலவே ட்விட்டரை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வருகிறார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு…

Read More
World

உக்ரைனில் போர் சூழலுக்கு மத்தியில் ஈஸ்டர் ஆராதனை

போர் சூழலுக்கு மத்தியிலும் கிழக்கு உக்ரைன் பகுதியில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் சிலர் பங்கேற்றனர். ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பழமைவாத கிறிஸ்தவர்கள் ஒருவாரம் கழித்து தற்போது கொண்டாடி வருகின்றனர். அதன்படி, போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனின் சபோரியிஷாவில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஆராதனையில் சிலர் பங்கேற்றனர். வழக்கமாக நள்ளிரவில் நடைபெறும் ஆராதனை, தாக்குதல் காரணமாக பகலில் நடைபெற்றது. இதையும் படிக்கலாம்: ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை: அமெரிக்கா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.