World

தினசரி பயனர்கள் – 3 ஆண்டுகளாக தவறாக கணக்கு காட்டிய ட்விட்டர்!

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனமானது தனது தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கடந்த மூன்றாண்டுகளாக தவறாக கணக்கிட்டு உயர்த்தி காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ட்விட்டர் பயனர்களின் வசதிக்காக கடந்த 2019-ம் ஆண்டு கணக்குகளை இணைக்கும் நடைமுறை (linked accounts) அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தவர்களின் கணக்குகளை சென்று பார்ப்பதில் உள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, இந்த இணைப்புக் கணக்குகளையும் தனித்தனி பயனர்களாக…

Read More
World

நிலவில் ஆய்வு செய்ய ஜப்பான் தயாரித்த சிறிய ரோபோ

ஜப்பானை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனம்  நிலவில் ஆய்வு செய்ய 250 கிராம் எடையில் சிறிய ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சிறிய அளவிலான ரோபோவை ஜப்பான் நிறுவனம் “டோமி” தயாரித்துள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம், அடுத்த ஆண்டு ஒரு விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. அதனுடன் அனுப்புவதற்காக, 250 கிராம் எடையில் 8 சென்டி மீட்டர் விட்டத்தில் ஒரு சிறியரக ரோபோவை ஜப்பானைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் தயாரித்துள்ளது. சோரா-க்யூ…

Read More
World

கீவ்வில் பயங்கர குண்டு மழை – ஐ.நா. தலைவர் பார்வையிட்ட சிறிது நேரத்தில் ரஷ்யா தாக்குதல்

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் பார்வையிட்ட சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகர் உக்ரைனில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சூழலில், போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.