20,000 முறைக்கும் மேல் தேனீக்களால் தாக்கப்பட்ட இளைஞர் – கோமாவிலிருந்து பிழைத்த அதிசயம்!
அமெரிக்காவில் 20,000 முறைக்கும் மேல் தேனீக்களால் கொட்டப்பட்ட இளைஞர் கோமா நிலைக்குச் சென்று பிறகு அதிர்ஷ்டவசமாக சுயநினைவு திரும்பி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவிலுள்ள ஓகியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆஸ்டின் பெல்லாமி. 20 வயது இளைஞரான இவர் வெள்ளிக்கிழமை எலுமிச்சை மரங்களின் கிளைகளை நறுக்க தனது நண்பருக்கு உதவியிருக்கிறார். அப்போது தவறுதலான தேன்கூடு ஒன்றை வெட்டிவிட்டார். அது ஆப்பிரிக்க கொலைகார தேனீக்களின் கூடு. உடனே அதிலிருந்த தேனீக்கள் ஒன்றுசேர்ந்து 20,000 முறைக்கும் மேல்…