World

கொரோனா உயிரிழப்பு : உலக அளவில் 30,000ஐ தாண்டியது

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்த நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர் இறந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 10,023 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Read More
World

திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி!

கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர்…

Read More
World

இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம் 

  டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. இந்த முடிவு, கடைசியாகக் கலந்து கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.      இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது இப்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.