World

மாமல்லபுரம் புராதன சின்னங்களைக் கண்டு ரசித்த மொரிஷியஸ் அதிபர்

மொரிஷியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ரூபன் இன்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் மொரிஷியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ரூபன் கலந்துகொண்டார். இதையடுத்து இன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய புராதன சின்னங்களை தனது குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதோடு புராதன சின்னங்களின் வரலாற்றையும் பெருமைகளையும் கேட்டறிந்தார்,…

Read More
World

இடைத்தேர்தலில் வென்ற 5 பேர்! – பைடன் அரசின்கீழ் முக்கியத்துவம் பெறுகின்றனரா இந்தியர்கள்?

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. ஆளும் ஜனநாயக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் அமி பெரா ஆகியோர் அடங்குவர். சில கடுமையான போட்டிகளில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என வாஷிங்கடன் போஸ்ட் நாளிதழும் பாராட்டி உள்ளது. புதிய அரசு…

Read More
World

கத்தாரில் நடக்கவிருக்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து – இவ்வளவு எதிர்ப்புகள் எழுவது ஏன்?

பல எதிர்ப்புகளுக்கு இடையே பல லட்சம் கோடி செலவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை குறித்து சிறு தொகுப்பை இங்கு காணலாம். விளையாட்டு மதம், இனம், தேசம் கடந்த ஒரு உணர்வு. உலகின் அதிக நாடுகளில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாகவும், அதிக ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டாகவும் இருப்பது கால்பந்துதான். கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை உலகக் கோப்பை, கோப்பா அமெரிக்கா, euro போன்ற தொடர்களுக்காக மட்டுமே வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்காக விளையாடுகின்றனர். மற்ற நேரங்களில் கிளப் அணிகளுக்காக மட்டுமே விளையாடுகின்றனர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.