Top News

#Topnews தமிழகத்தில் 144 தடை உத்தரவு முதல் பிரிட்டன் முடக்கம் வரை….

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு. வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்று வராமல் மதுரையிலேயே வசித்து வரும் ஒருவருக்கும் பாதிப்பு. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அறிவிப்பு. மருத்துவமனைகள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை. தடை உத்தரவு…

Read More
Top News

#TopNews | கொரோனாவால் முடங்கும் உலக நாடுகள்.. இன்று உரையாற்றும் பிரதமர் மோடி..!

டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநில இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்வு. மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மும்முரம். கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகள் வழங்குவார் என எதிர்பார்ப்பு. சென்னையில் பால், மளிகை, காய்கறி கடைகளை மூட…

Read More
Top News

TopNews | கொரோனா அச்சுறுத்தல்… மபி அரசியல் குழப்பம்.. சில முக்கியச் செய்திகள்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தொட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளுடனான எல்லைப்பகுதிகள் மூடல். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொதுவான திட்டம் வகுக்க சார்க் நாடுகள் முடிவு. பிரதமர் மோடி தலைமையில் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் இன்று ஆலோசனை. பஹ்ரைன் நாட்டிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த நபருக்கு கொரோனா உறுதி. கொரோனா பாதித்தவர் வந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21பேர் பயணித்ததாக திருவனந்தபுரம் ஆட்சியர் தகவல். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.