#Topnews தமிழகத்தில் 144 தடை உத்தரவு முதல் பிரிட்டன் முடக்கம் வரை….
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு. வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் சென்று வராமல் மதுரையிலேயே வசித்து வரும் ஒருவருக்கும் பாதிப்பு. கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அறிவிப்பு. மருத்துவமனைகள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை. தடை உத்தரவு…