Top News

26வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… கைகோத்த மருத்துவர்கள், செவிலியர்கள்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாபைச் சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் களமிறங்கியுள்ளனர் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரிக்கை விடுத்து டெல்லி எல்லை சிங்குவில் இன்று 26வது நாளாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இன்றிலிருந்து உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை…

Read More
Top News

‘புற்றுநோய் இருப்பதாக கூறி 1.47 கோடி ஏமாற்றிவிட்டார்’ – மருத்துவர் மீது பெண் புகார்

மகாராஷ்டிராவில் கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி பெண்ணிடம் 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், சுஷ்மா ஜாதவ் என்ற 58 வயது பெண் பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வனாவடி காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் எனக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து…

Read More
Top News

”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” – கமல்

”பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு; அதில், எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பரப்புரையின் போது கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பரப்புரையை தொடங்கியுள்ள கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் பேசினார். அப்போது பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தை நான் தொடங்கிய போது இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.