Tollywood

“அந்த ஒரு விஷயத்துக்காக 100 முறை தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பேன்” – ராஜமெளலி

இயக்குநர் மற்றும் நடிகர்கள் தங்களின் திரைப்படங்கள் வெளியான பிறகு பார்வையாளர்களின் மனநிலையை, படம் பிடித்திருக்கிறதா இல்லையா போன்றவற்றைத் அறிந்துகொள்ள நேரடியாகத் திரையரங்கிற்குச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது வழக்கம். அந்தவகையில் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை எடுத்து கோல்டன் குளோப் வரை சென்றுள்ள இயக்குநர் ராஜமெளலி, தன் படங்களை பார்வையாளர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள 100 முறைகூட திரையரங்கிற்குச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதாகக் கூறியுள்ளார். இயக்குநர் ராஜமெளலி இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.