temples

பிணி போக்கும் பெருங்குடி அகத்தீஸ்வரர்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள். வளங்கள் அனைத்தையும் அருளும் பெருங்குடி, அகத்தீஸ்வரர்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! Posted by Sakthi Vikatan on Wednesday, April 1, 2020 அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.