38 ஆண்டுகளுக்கு பின் பூமியில் விழும் நாசாவின் பழமையான செயற்கைகோள்! எங்கே விழுகிறது?
நாசாவின் 38 வயதான ஓய்வு பெற்ற, (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது நாளை அதிகாலை பூமியில் விழவிருப்பதாகவும், அது எந்த இடத்தில் விழப்போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 5,400-பவுண்டு அதாவது 2450-கிலோகிராம் எடையுள்ள (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது, நாசாவின் சேட்லைட்டில் 38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து, அது பூமியை நோக்கி விழவிருப்பதாக 3 நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை நாசா அறிவித்தது. நாசாவின் இந்த இஆர்பிஎஸ் செயற்கைக்கோளானது…