Technology

38 ஆண்டுகளுக்கு பின் பூமியில் விழும் நாசாவின் பழமையான செயற்கைகோள்! எங்கே விழுகிறது?

நாசாவின் 38 வயதான ஓய்வு பெற்ற, (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது நாளை அதிகாலை பூமியில் விழவிருப்பதாகவும், அது எந்த இடத்தில் விழப்போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 5,400-பவுண்டு அதாவது 2450-கிலோகிராம் எடையுள்ள (ERBS) புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோளானது, நாசாவின் சேட்லைட்டில் 38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்து, அது பூமியை நோக்கி விழவிருப்பதாக 3 நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை நாசா அறிவித்தது. நாசாவின் இந்த இஆர்பிஎஸ் செயற்கைக்கோளானது…

Read More
Technology

200MP கேமரா.. இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் புரோ12 சீரிஸ் மொபைல்கள்! முழுவிபரம்

ஜியோமி இந்தியா 200MP-கேமரா மொபைல் உட்பட Redmi Note 12 சீரிஸை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பொங்லின் சிறப்பு ஆஃபர்களோடு சந்தைக்கு வரும் இந்த மொபைல்கள் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது. ஜியோமி இந்தியா நிறுவனம் Redmi Note 12 சீரிஸில் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Redmi Note 12, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ முதலிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு பியூச்சர்களோடு…

Read More
Technology

`இந்த முறை நிலவில் தரையிறக்காமல் விடமாட்டோம்…’ சந்திராயன் 3 பற்றி இஸ்ரோ தலைவர் பேட்டி

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன்-3 திட்டத்தை இந்த வருடம் ஜூன் ஜூலை மாதத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 திட்டத்தில் செயல்பாட்டில் உள்ள ஆர்பிட்டர் இந்த திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் சந்திராயன் 3 மிஷினில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 108வது இந்திய அறிவியல் மாநாட்டில் விண்வெளி துறை சார்ந்த கருத்தரங்கில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.