Tamilnadu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி வந்தார். இதையடுத்து திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு…

Read More
Tamilnadu

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்தது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத்…

Read More
Tamilnadu

தாராபுரம்: இருசக்கர வாகனத்தில் தஞ்சமடைந்த பாம்பு – அலறியடித்து ஓடிய பெண்

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திற்குள் இருந்து புஷ் புஷ் என வந்த சத்தம் பாம்பை கண்ட பெண் அலறியடித்து ஓடினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி (38). இவர் தின்பண்டங்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனத்தின் பின் பகுதியில் நெளிந்தவாறு புஷ் புஷ் என சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அலறியடித்து சிறிது தூரம் தள்ளி நின்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை தட்டிப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.