Tamilnadu

ரயிலில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பை.. எடுத்து பார்த்ததும் ’ஷாக்’ ஆன போலீஸ்!

வாணியம்பாடி அருகே விரைவு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – ஜோலார்பேட்டை கிடையே வந்தபோது ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 4 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது…

Read More
Tamilnadu

வால்பாறை: குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்- அச்சத்தில் பொதுமக்கள்

வால்பாறை அருகே கோயில் அலுவலகத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், கடைகள், நியாய விலைக் கடைகள் போன்றவைகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று வால்பாறை அருகே தோனிமுடி மூன்றாவது பிரிவு பகுதிக்கு வந்த 4 காட்டு யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோயில் பொருட்கள் வைப்பறையின் ஜன்னல் கதவு மற்றும் சுவரை…

Read More
Tamilnadu

சென்னை: கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக பள்ளி மாணவன் உட்பட 6 பேர் கைது

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறார் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் சந்தகேத்திற்கு இடமான முறையில் ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை மடக்கி பிடித்து காவல்நிலையில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சல்மான் பாட்சா (21),…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.