Tamilnadu

கோவை: நகைப்பட்டறைக்குள் புகுந்து 1 கிலோ தங்கம் அபேஸ்.. CCTV மூலம் அம்பலமான கொள்ளையன்!

தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அப்பகுதியில் தங்க நகை பட்டறையில் டை செய்வதற்காக 1067.850 கிராம் தங்கம் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு கடையில் பணி புரியும் நோவா என்பவரிடம் கடை சாவியை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நோவாவிடம் இருந்து சாவியை திருடிய கொள்ளையர்கள் தங்கத்தை…

Read More
Tamilnadu

இலவச சீருடை திட்டத்தில் இப்படியொரு சிக்கலா?.. மத்திய அரசின் பரிந்துரை சொல்வதென்ன?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கியதில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவீனம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இலவச சீருடை கோரும் பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கலாம், வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் மட்டுமே இலவச சீருடை அணிய அனுமதிக்கும் பள்ளிக்கு சீருடைகள் எண்ணிக்கையை குறைக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை பரிந்துரைத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும்…

Read More
Tamilnadu

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? -நிபுணரின் கணிப்பு!

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.