Tamilnadu

ஊருக்கு போக ரெடியா மக்களே!? போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு புது யோசனை!

தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி என 5 மையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இன்று முதல் 3 நாளைக்கு 10,518 பேருந்துகள் வரும் 23 வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று வரை 1,00,051 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் முன்பதிவு செய்து இருக்கின்றனர். நடை மேடைகளில் விசாரணை மையம் அமைப்பது, தகவல் பலகை…

Read More
Tamilnadu

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்… திமுக வட்டாரங்கள் சொல்லும் காரணமென்ன?

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் சமூக தளங்களில் கட்சி…

Read More
Tamilnadu

அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை – டிடிவி.தினகரன்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது என் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் பேட்டியளித்தார். சட்டப் பேரவையில் எதையும் முடிவு செய்கிற அதிகாரம் பேரவைத் தலைவருக்குத்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காக போராட்டம் நடத்துவது வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி சம்பவம் நிகழ்ந்தபோது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக இருந்தார். நிச்சயமாக அவர் மீதுதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு காரணமானவர்கள் முதல்வராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.