Tamilnadu

`என்னைதான் கல்யாணம் செய்துக்கணும்’- ஆயுதத்துடன் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

காதலித்து வந்த பெண், காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்தவர், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று கத்தியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கௌதம். இவருக்கும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாந்தனாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 2016 முதல் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை…

Read More
Tamilnadu

சென்னை டூ மைசூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்!

சென்னை – மைசூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னை சென்ட்ரலில் துவங்கியது. இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் திட்டம் ஏற்கனவே நான்கு வழித்தடங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக சென்னை – மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் தேதி கர்நாடகாவில் துவங்கி வைக்கிறார். சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் கடந்த வாரம் தெற்கு…

Read More
Tamilnadu

“நம் சந்ததிகளுக்கு திமுகவின் தியாக வரலாற்றை கற்பிக்க வேண்டும்”- அமைச்சர் துரைமுருகன்!

“தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சி மட்டுமே நிலைத்திருக்கும். எதிர்கால சந்ததிகளுக்கு திமுகவின் தியாக வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்” என திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குன்னூர் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகத்திலேயே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.