இன்ஸ்டா ரீல்ஸ் போட்டதற்காக இப்படியொரு கொடூரமா? கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
சமூக வலைதளத்தில் ஆர்வமாக இருந்த மனைவியை கொலை செய்ததாக கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். சமூக வலைதளமான டிக்டாக்கில் முன்பு சித்ரா ஆக்டிவாக இருந்திருக்கிறார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் சித்ரா அதிக ஆர்வமாக இருந்துள்ளார்….