Tamilnadu

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்! சிறப்பு வழிகாட்டுதலுடன் கொண்டாட அறிவுரை

புத்தாண்டு அன்று 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31 ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 31ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து வீடுகளில் குடும்பத்துடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது….

Read More
Tamilnadu

13 வருடங்களாக குழந்தை இல்லை – விரக்தியில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

13 வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால், கணவன் மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் முற்றிய நிலையில், இருவரும் எடுத்த விபரீத முடிவு சென்னை புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி துலுக்கானம்(35). கணவன், மனைவி இருவரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் (மாங்காடு) ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில் சக்திவேல் மற்றும் துலுக்கானம் தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை…

Read More
Tamilnadu

நீலம் பண்பாட்டு மையம் என்றால் அரசாங்க சபாக்களில் கூட அனுமதி மறுக்கிறார்கள் – பா. ரஞ்சித்

சபாக்களில் முன்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நீலம் பண்பாட்டு மையம் என்றால் புறக்கணிக்கிறார்கள்; கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தபோதும் நடக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான முனைப்பாக கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.