Tamilnadu

கொரோனா நிவாரண நிதி 2ஆம் தவணை ரூ.2000 – நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

கொரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையை நாளை முதல்வர் தொடக்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து பத்திரிகைகளுக்கும் விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ஜூன் 3ஆம் தேதியான முன்னாள்…

Read More
Tamilnadu

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி – 45 நிறுவனங்கள் விருப்பம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, டிட்கோ என்று சொல்லக்கூடிய தொழில் வளர்ச்சிக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆக்சிஜன்…

Read More
Tamilnadu

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஜிபி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த அன்பு, வேலூர் சரக டிஐஜியாகவும், நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரயிலே ஐஜியாகவும், சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா, திருப்பூர் காவல் ஆணையராக வனிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி சரஜ டிஐஜியாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.