Tamilnadu

இலங்கையில் முதன்முறையாக… போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி!

இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. குழந்தைகள், பெண்கள் என்றும் பார்க்காமல் ஆயிரக்கணக்கான…

Read More
Tamilnadu

`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்’- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி தந்துள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து…

Read More
Tamilnadu

நிரம்புகிறது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் இருந்து 1,177 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் உள்ள, ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.