Tamilnadu

குற்றால அருவிகளில் விழத்துவங்கிய சிறுகற்கள் – குளிக்கத் தடை

குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருவதால் அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி,…

Read More
Tamilnadu

“அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை”- வைகோவுக்கு பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் நன்றி

சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார் பேரறிவாளன். இந்த சந்திப்பின்போது மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர். வைகோ அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு துரை வைகோவிடம் பேசிக்கொண்டிருந்த பேரறிவாளன், வைகோ பொடோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர்…

Read More
Tamilnadu

`வெப்ப அலை இன்னும் அதிகரிக்கும்’- மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லியில் மீண்டும் வெப்ப அலை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி அனல் காற்று வீசி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் நாடு முழுவதும் வெப்ப நிலை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதில் தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வெப்ப அலை தாக்கம் தற்போது மிக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.