Tamilnadu

கட்டப்பட்ட 14 ஆண்டுகளில் இடிந்துவிழுந்த மருத்துவமனை மேற்கூரை – அச்சத்தில் நோயாளிகள்

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை உள்ள பிரசவ வார்டு கட்டட மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வந்த பெண்ணின் தாயார் காயமடைந்தார். வேதாரண்யத்தில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு சிகிச்சைபெற்று செல்கின்றனர். தாலுகாவில் பிரசவம் பார்க்கும் அளவிற்கு உள்ள ஒரே அரசு மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த…

Read More
Tamilnadu

சாமி கும்பிட வந்த சிறுமிக்கு கோயிலுக்குள் பாலியல் தொல்லை… பூசாரிக்கு சிறை

சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த 32 வயது கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில்…

Read More
Tamilnadu

போதையில் ஆட்டோ ஓட்டி கால்வாயில் கவிழ்த்த டிரைவர்.. கோவையில் மூவருக்கு படுகாயம்!

கோவை துடியலூரில் மதுபோதையில் அதிவேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில், நடந்து சென்ற பள்ளி மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்தனர். கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே மது போதையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர், பள்ளி மாணவி உட்பட 3 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்திருக்கிறார். இந்த விபத்தில் நடந்து சென்ற மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநரும் அதே கால்வாயில் விழுந்தார். இதைப் பார்த்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.