ஊரப் பத்தி தெரிஞ்சுக்கோ; Glocl-ல் பகிர்ந்துக்கோ..! ஊரையே இணைக்கும் புதிய சோஷியல் மீடியா!
சோஷியல் மீடியா வந்ததுக்கு அப்புறம், சென்னைல இருக்கும் ஒருத்தர் சிகாகோவில் இருக்கும் ஒருத்தர் கூட பேசலாம் பழகலாம், பர்த்டே விஷ் அனுப்பலாம். இப்படி நம்ம நட்பு வட்டாரங்கள் மலை தாண்டி, கடல் தாண்டி பரந்து விரிஞ்சிருக்கு. ஆனா, இதுல விந்தை என்னன்னா, சென்னைல இருக்குற எல்லாரும் கனெக்டடா இருக்குறோமானு பார்த்தா… இல்லை என்பதுதான் நிதர்சனம்! பல்வேறு குழுக்களாக பிரிந்து, பல சோஷியல் மீடியா செயலிகளை பயன்படுத்தி, நம் ஊர்க்காரர்கள் வெவ்வேறு குரூப்பில், இங்கொன்னும் அங்கொன்னுமா சிதறிக் கிடக்கிறோமே…