கடும் மழை, காய்கறிகள் விலை, அன்னிய முதலீடுகள் வரத்து… இனி சந்தையை தீர்மானிக்கும் காரணிகள்!
வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என்று நம்பப்படுகிறது. இந்திய பங்கு சந்தையானது கடந்த வார இறுதியில் கூட ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், பல குறியீடுகளும் வரலாற்று உச்சத்தை தொட்டன. இது சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்றத்தை கண்டு வருகிறது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குச் சந்தை எவ்வளவு உயர்ந்துவிட்டது… இன்னும் உயருமா? #பொருளாதாரம்,…