காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை
காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நொய்டா உள்ளிட்ட எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்றுமாசு காரணமாக சமீபத்தில் மாநில அரசு நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இன்று முதல் டெல்லி போலீசார் தீவிர தணிக்கையை தொடங்கிய சூழலில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்…