Health Nature

சத்தியமங்கலம்: ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை துவம்சம் செய்த காட்டு யானை கூட்டம்

சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்ட வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள், தாளவாடி அருகே உள்ள…

Read More
Health Nature

காற்று மாசுவை குறைக்க சைக்கிளில் ஆட்சியரகம் சென்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து விழிபபுணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து மிதிவண்டியில் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காற்று மாசு, பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து. காற்று மாசுவால் உலக அளவில் வருடத்திற்கு 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு, நகரங்களில் காற்றுமாசு எற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும் நகரங்களில் ஏற்படும் காற்று மாசில்,…

Read More
Health Nature

சத்தியமங்கலம்: காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின பெண் பலி

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்றபோது யானை தாக்கி பழங்குடியின பெண் பலியான நிலையில், 3 பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராமபைலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி (57), பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகிய 4 பேரும் இக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய்களை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் புதர் மறைவில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை அவர்கள் 4 பேரையும் துரத்த தொடங்கியது. இதையடுத்து காட்டு யானை மசனியை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.