Health Nature

பூமிக்கு கேடாகும் நெகிழிக் குப்பைகள்.. அமலுக்கு வந்தது தடை உத்தரவு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் நெகிழி கழிவுகளை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் அவ்வப்போது ஆழ்கடலுக்குச்சென்று அங்கு சேகரமாகும் நெகிழி கழிவுகளை சுத்தம் செய்துவருகிறார்கள். முகக்கவசம், நெகிழி பாட்டில்கள் என கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் தரும் குப்பைகள், கடலுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே கேடாகத்தான் அமைகின்றன. இதேபோல, அலட்சியமாக வீசி எறியப்படும் நெகிழி கழிவுகள், மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களின் உயிருக்கே உலை…

Read More
Health Nature

பறவைகள் வாழ்வதற்காகவே கட்டப்பட்ட பிரத்யேக 6 அடுக்கு கட்டடம்! 2000 பறவைகள் தங்கலாம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பறவைகள் வாழ்வதற்காகவே ஆறு அடுக்கு கொண்ட ஒரு சிறிய கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நகரமயமாதல் காரணமாக பறவைகள் கூடு அமைத்து தங்குவதற்கான இடம் இல்லாததால், ஏராளமான பறவைகள் அழியும் நிலையில் உள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜெய்ப்பூரை சேர்ந்த கோசாலையில், பறவைகள் தங்குவதற்காகவே பிரத்யேக கட்டடத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பறவைகள் வரை தங்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Health Nature

தருமபுரி: சிறிய பூங்காவாக மாறியுள்ள சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம்

தருமபுரியில் சூழல் பூங்காவைப்போல் மாற்றப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட தினமும் ஏராளமானவர்கள் வருகை புரிந்து வருகின்றனர். விருந்தினரைபோல மூலிகை டீ, ஐஸ்கிரீம் கொடுத்து ஊழியர்களும் உபசரித்து வருகின்றனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும், தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், முன்பு கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தது. இந்த அலுவலகம் மூலம் இரு மாவட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான பணிகள் நிர்வகிக்கப்பட்டன. பின்னர் 2016-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்துக்கென தனி அலுவலகம் பிரிக்கப்பட்டு தருமபுரியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.