கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!
கொரோனா, இந்தியாவிலும் தனது ருத்ர தாண்டவத்தைத் தொடங்கிவிட்டது. தெலுங்குப் புத்தாண்டு தினமான மார்ச் 25, 2020 தொடங்கி தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14, 2020 வரை நாடு முழுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமது வீடுகளிலேயே முடங்கியிருக்கும் சூழலில், அவர்கள் தினசரி பயன்படுத்தும் வாகனங்கள் கேட்பாரின்றி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உங்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்துச் செல்லும் வாகனங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. எனவே அது…