money

Money: குழந்தைப் பருவத்தில் நிதி மேலாண்மை கல்வி அவசியம் தேவை… ஏன் தெரியுமா?

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, அந்தப் பணத்தை கையாள்வதில் பல இளைஞர்கள் தடுமாற்றம் அடைகிறார்கள். ஆரம்பத்திலேயே அதிக கடன்களை வாங்கி அதற்கான இ.எம்.ஐ-களை செலுத்துவதில் தங்களின் மாத சம்பளத்தை தொலைக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் போது ஃபைனான்ஷியல் விஷயங்களை கற்றுக்கொண்டால் இந்த நிலை ஏற்படாது. இந்த நோக்கத்தில் குழந்தைகளுக்கு பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் கற்றுத் தருவதற்காக, நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன் (Winworthwealth.com) மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர்…

Read More
money

நீங்கள் கோடீஸ்வரனாக ஓய்வு பெற வேண்டுமா..? இளம் வயதில் இதை செய்யுங்கள்..!

இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் 50 வயதை கடந்தும் பணி ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை ஆரம்பிக்கவில்லை என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்க முக்கிய காரணம், பணி ஓய்வுக் கால செலவுகள் பற்றி விழிப்புணர்வு எதுவும் இல்லாமல் இருப்பது ஆகும். அடுத்த பிரதான காரணம், கடைசி காலத்தில் பிள்ளைகள் நம்மை காப்பாற்றும் என்பதாகும். கோடீஸ்வரர் ஆக… முதலீட்டு நோக்கம்: 2-வது வீடு வாங்க இளம் பெண்கள் ஆர்வம்… திட்டமிடல் சரியா, லாபம்…

Read More
money

ஓய்வுக் காலத் திட்டம்; மொத்தம் எவ்வளவு பணம் தேவை?

நம்மில் பலர் ரிட்டயர் ஆகிவிட்டால் அலுவலகம் மற்றும் வெளியில் செல்லப் போவதில்லை; சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகி விடுகிறது என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேர்க்காமல் விட்டு விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் பணி ஓய்வு பெற்ற பிறகு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிப்பதுதான். வயதாகும் போது மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் அதிகரித்து விடுகின்றன. ஆனால், நாம் நினைப்பது போல் பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.