Money: குழந்தைப் பருவத்தில் நிதி மேலாண்மை கல்வி அவசியம் தேவை… ஏன் தெரியுமா?
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, அந்தப் பணத்தை கையாள்வதில் பல இளைஞர்கள் தடுமாற்றம் அடைகிறார்கள். ஆரம்பத்திலேயே அதிக கடன்களை வாங்கி அதற்கான இ.எம்.ஐ-களை செலுத்துவதில் தங்களின் மாத சம்பளத்தை தொலைக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் போது ஃபைனான்ஷியல் விஷயங்களை கற்றுக்கொண்டால் இந்த நிலை ஏற்படாது. இந்த நோக்கத்தில் குழந்தைகளுக்கு பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் கற்றுத் தருவதற்காக, நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன் (Winworthwealth.com) மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர்…