miscellaneous

விழிநீரின் சங்கமம்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ” அம்மா சாலமி! கொஞ்சம் தண்ணி குடுமா. தல சுத்தராபடி இருக்கு”என தன் ஏழை விதவைத்தாய் “சாந்தம்மா” கேட்க,  தாசில்தார் அலுவலகத்தில் மனுக்களுடன் காத்திருந்த கூட்டத்தில் புகுந்து, குடி தண்ணீருக்கு தேடி அலைந்து, ஒருவழியாக தாயின் தாகம் தணிக்கிறாள் “சாலமி”.  அது கோடை…

Read More
miscellaneous

பார்வையற்ற காதலர்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்த `அண்ணாத்த’ போலீஸ் – பின்னணி என்ன?

பார்வையற்ற காதலர்களுக்கு அண்ணனைப்போல துணை நின்று சீர்வரிசையுடன் திருமணம் செய்துவைத்த வடபழனி போலீஸாரின் செயல், பாராட்டுகளைக் குவித்து வருகிறது. நவம்பர் 7-ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடந்த பல்வேறு திருமணங்கள் மத்தியில் ஒரு திருமணம் மட்டும் தனிக்கவனம் பெற்றது. லயன்ஸ் கிளப்பினர், வடபழனி ஏ.சி பாலமுருகன், வடபழனி காவல்நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு உள்ளிட்ட போலீஸார் பூக்களைத்தூவி வாழ்த்த, ஆனந்த கண்ணீருடன் பார்வையற்ற பாலு – தமிழரசி காதலர்களின் திருமண நிகழ்ச்சி…

Read More
miscellaneous

நேரம் நிற்பதில்லை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நேரம்: ஒருமுறை கடந்துவிட்டால் பின் எத்தனை முறை அழைத்தாலும் திரும்பி வருவதில்லை நேரம். இங்கே ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சமமாக கிடைப்பது நேரம் மட்டுமே. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? ஒரு சிறு கதையை பார்ப்போம், * ராஜு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.