men women

தாம்பத்தியம்… என்ன சொல்கிறது? – பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி

அழகான தாமரைத் தடாகம். மாலை வந்ததும் தாமரைப்பூக்கள் தங்கள் இதழ்களை மெள்ள மெள்ள மூட ஆரம்பிக்கின்றன. ஒரு தாமரையில் மட்டும் வண்டு ஒன்று தேன் உண்ட மயக்கத்தில் மகரந்தப்படுக்கையிலேயே உறங்கிவிட்டது. வண்டு சுவாசிக்கக் காற்று வருமளவுக்குத் தாமரை தன் இதழ்களைத் தளர்வாக மூடுகிறது. இரவெல்லாம் உறங்கிய வண்டு சூரியன் வருவதற்கு முன்னரே துயில் கலைந்து எழுந்துவிடுகிறது. ஆனால், தன் சிறகுகளை விரித்தால், தாமரையின் இதழ்கள் கிழிந்துவிடும் என்பதால், தாமரை இதழ்கள் மலரும்வரை அப்படியே படுத்துக்கொண்டிருக்கிறது. அகநூல் ஒன்றில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.