தனியார் மருத்துவமனைகள் செய்வது சரியா?
நோயாளி மட்டுமல்ல, அவரை கவனித்துக்கொள்ளச் செல்பவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சக நோயாளிகளின் நலன் கருதி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்தான். ஆனால், கொரோனாவின் பெயரால் ஒவ்வொரு நோயாளியிடமும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணம் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. மருத்துவர்களுக்கான பி.பி.இ கிட்களுக்கான கட்டணம், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் சானிட்டைஸர் வைப்பதற்கான கட்டணம், வார்டை கிருமி நீக்கம் செய்வதற்கான கட்டணம் என்று கட்டணங்கள் எகிறுகின்றன. சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு,…