lifestyle

ஆடி சீர்வரிசையில், தக்காளி; மாப்பிள்ளையை வியக்க வைத்த மாமியார் வீட்டார்!

‘ஆஹா! ஆடி வந்துவிட்டது’ எனப் பலரின் மனதிலும் உற்சாகம் துள்ளல் நடைப் போட்டுக்கொண்டிருக்கும். ‘தள்ளுபடியில் பொருள்கள் கிடைக்கும்; விவசாயம் செழிக்கும்; கோயில்களில் விழாக்கள் நடக்கும்; வாழ்வு சிறக்கும்’ என இப்போதே ஆரவாரமாக ஆடியை வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த உற்சாகத் துள்ளலுக்கிடையே, ‘அடடா… ஆடி வந்துவிட்டதே!’ என புதுமணத் தம்பதிகள் ஏங்கவும் செய்கிறார்கள். காரணம், புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்துவிடுவார்கள். சீர்வரிசை ஆனி கடைசி தேதியில் திருமணமாகியிருந்தாலும்கூட மறுநாளே ஆடி பிறந்தவுடன் மாமியார் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து, தங்கள்…

Read More
lifestyle

ஆடித்தள்ளுபடிக்கும் விவசாயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கு! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஆடி மாதம் அம்மன் கோவில்களிலெல்லாம் கோலாகலமாய் இருக்கும். சில அம்மாக்கள் வீடோ அமளி துமளியாய் இருக்கும். ஆம், திருமணமான மகளுக்கு *தலை ஆடி *என்றால் அவளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். அப்படி அழைக்காத மாமியாரை கிராமத்தில் கேலி , கிண்டலுமாக கலாய்ப்பார்கள்….

Read More
lifestyle

`கப்பலுக்குக் கூட்டிட்டுப் போங்க!’ ஆசைப்பட்ட குடும்பம்;கப்பலையே வீடாகக் கட்டிய கணவன்;நெகிழ்ந்த மனைவி

கடலூரைச் சேர்ந்த சுபாஷ், கடந்த 15 ஆண்டுகளாக கார்கோ ஷிப் எனப்படும் சரக்கு கப்பலில் மரைன் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். பல நாடுகளுக்கு செல்லும் பணி என்பதால் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் கப்பலிலேயே கழிந்துவிடும். கிடைக்கும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் கழிப்பது வழக்கம். அப்படி சில வருடங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்திருந்த சுபாஷிடம், தன்னையும், பிள்ளைகளையும் அவர் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார் மனைவி சுபஸ்ரீ. அப்போது தான் பணிபுரிவது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.