ஆடி சீர்வரிசையில், தக்காளி; மாப்பிள்ளையை வியக்க வைத்த மாமியார் வீட்டார்!
‘ஆஹா! ஆடி வந்துவிட்டது’ எனப் பலரின் மனதிலும் உற்சாகம் துள்ளல் நடைப் போட்டுக்கொண்டிருக்கும். ‘தள்ளுபடியில் பொருள்கள் கிடைக்கும்; விவசாயம் செழிக்கும்; கோயில்களில் விழாக்கள் நடக்கும்; வாழ்வு சிறக்கும்’ என இப்போதே ஆரவாரமாக ஆடியை வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த உற்சாகத் துள்ளலுக்கிடையே, ‘அடடா… ஆடி வந்துவிட்டதே!’ என புதுமணத் தம்பதிகள் ஏங்கவும் செய்கிறார்கள். காரணம், புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்துவிடுவார்கள். சீர்வரிசை ஆனி கடைசி தேதியில் திருமணமாகியிருந்தாலும்கூட மறுநாளே ஆடி பிறந்தவுடன் மாமியார் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து, தங்கள்…