வணங்கான்: “சூர்யாவுக்கு மிகுந்த வருத்தம்தான்; என்றாலும்… ” – இயக்குநர் பாலா நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி, சில நாட்களிலேயே கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் சூர்யாவும், ‘விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கும், அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது, இக்கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது, எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யாவை விலகிக்கொள்வதாக இயக்குநர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாலாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது குறித்து அறிப்பு…
Varisu: பனையூர் பிரியாணி விருந்து; ரசிகர்களைச் சந்தித்த விஜய்!
தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஷ்வாரா கிரியேஷன்ஸ்’ என்ற தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் பொங்கலன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் வெளியிட்டின் அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரும்…