judiciary

`எட்டாவது சாட்சி சொன்ன பொய்..!’ -கொலை வழக்கில் அதிர்ச்சி தண்டனை கொடுத்த தேனி நீதிபதி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குள்ளப்பக்கவுண்டன் பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு, முல்லைப்பெரியாறு ஆற்றில் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீர்த் திருடும் கும்பல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், முல்லைப்பெரியாறு கரையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 26) என்பவர்,…

Read More
judiciary

`150 நாள்களுக்குப் பிறகு இணைப்பு; சேவைக் குறைபாடு!’- பிஎஸ்என்எல் விவகாரத்தில் கறார்காட்டிய நீதிபதி

நெல்லை கே.டி.சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் பிரம்மா. இவர் 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொலைபேசி இணைப்பு கோரி விண்ணப்பித்தார். அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.500 செலுத்தியுள்ளார்.  Also Read: `மதுபானத்துக்கு அதிக விலை; காலி பாட்டிலையும் தரவில்லை!’- அதிரடி காட்டிய நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு 7 நாள்களுக்குள் தொலைபேசி இணைப்பு வழங்க வேண்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனம் 50 நாள்களைக் கடந்த பின்னரும் இணைப்புக் கொடுக்கவில்லை….

Read More
judiciary

மல்லுக்கட்டிய கர்நாடகா… தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றம்! – முடிவுக்கு வருமா எல்லை சர்ச்சை?

கொரோனா நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு 21 நாள்களுக்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. கர்நாடக – கேரளா எல்லை தடுப்பு இந்த நிலையில் கர்நாடக – கேரளா இடையே எல்லைத் தகராறு எழுந்து தற்காலிகமாகத் தணித்து வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான காசர்கோட்டில்தான் அதிக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.