கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யவே கூடாது… ஏன்?
> என் சகோதரர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யப்போகிறார். எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார். அவருக்கு உங்கள் ஆலோசனை என்ன? – கே.கே ”கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தற்கொலைக்குச் சஅமம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இருவர் கடந்த ஆறு மாதங்களில் தங்கள் வாழ்க்கைத்தரத்தையே இழந்த கொடுமையை நான் பார்த்தேன். பங்குச் சந்தை என்பதே ரிஸ்க் மிகுந்த முதலீடு. இதில் கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது. உதாரணமாக, ரூ.100…