India

பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் சிறுவனின் முகத்தில் 200 தையல்கள்!

உத்தரப்பிரதேசத்தில் பிட் புல் வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 11 வயது சிறுவனின் முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலம்  காஜியாபாத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பெண்ணுடன் நடைபயிற்சிக்கு வந்த பிட்புல் நாய் அந்த சிறுவனை தாக்கத் தொடங்கியது. இதில் அலறியடித்தபடி கீழே விழுந்தான் சிறுவன். ஆனாலும் விடாத நாய் அவனது முகம் உள்ளிட்ட இடங்களில் கடித்துக் குதறியது. இதைக்கவனித்த அவ்வழியாக…

Read More
India

டெல்லி: கட்டடம் இடிந்த விபத்தில் 4 பேர் படுகாயம்; இடிபாடுகளில் சிக்கியோரை மீட்க மும்மரம்

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளார்; கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரம். தலைநகர் டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை எதிர்பாராத விதமாக பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில்…

Read More
India

‘தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்’ – புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு

புதுச்சேரியில் அரசு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களது வழக்கமான பள்ளி நிர்வாக பணிகளுடன், மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: சைக்கிள் வழங்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.