India

மதுக் கொள்கை ஊழல்: சிறையிலுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி மதுக் கொள்கை ஊழல் புகார் தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி மது கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சத்தியேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறையினர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி…

Read More
India

லக்னோ: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்….

Read More
India

அகமதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு

குஜராத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி பாஜக வசம் இருந்து வருகிறது. அகமதாபாத்தின் மணி நகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, தற்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.