உயிரிழந்த வளர்ப்பு மகன்… சடலத்துடன் 4 நாள்கள் பாசப்போராட்டம் நடத்திய முதியவர்! – என்ன நடந்தது?
சண்டிகர் மாநிலம், மொஹாலியில் பல்வந்த் சிங் என்ற 82 வயது முதியவர் தன்னுடைய வளர்ப்பு மகன் சுக்விந்தர் சிங்குடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பல்வந்த் சிங் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை பல்வந்த் சிங் வீட்டில் நுழைந்தபோது, இறந்த சடலத்துக்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். உடனே முதியவரன பல்வந்தர் சிங்கை அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியே அழைத்துவந்த காவல்துறை, சுக்விந்தர் உடலை…