India

உயிரிழந்த வளர்ப்பு மகன்… சடலத்துடன் 4 நாள்கள் பாசப்போராட்டம் நடத்திய முதியவர்! – என்ன நடந்தது?

சண்டிகர் மாநிலம், மொஹாலியில் பல்வந்த் சிங் என்ற 82 வயது முதியவர் தன்னுடைய வளர்ப்பு மகன் சுக்விந்தர் சிங்குடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பல்வந்த் சிங் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை பல்வந்த் சிங் வீட்டில் நுழைந்தபோது, இறந்த சடலத்துக்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். உடனே முதியவரன பல்வந்தர் சிங்கை அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியே அழைத்துவந்த காவல்துறை, சுக்விந்தர் உடலை…

Read More
India

கங்கை ஆற்றில் உல்லாசப் பயணம்: புகைப்பிடித்தபடியே படகில் சிக்கன் சமைத்தவர்களுக்கு வலைவீச்சு!

புனித நதியாகக் கருதப்படும் கங்கை நாளுக்கு நாள் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நீராடுவதற்காக தினமும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதே சமயம் கங்கை ஆற்றில் இறந்தவர்களை தூக்கிப்போடும் சம்பவங்களும் நடக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் பிரயக்ராஜ் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் சிலர் படகில் பயணம் செய்துகொண்டே சிக்கன் சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. சிக்கன் சமைப்பவர்கள் ஹூக்கா எனப்படும் பைப் மூலம் புகைப்பிடித்துக்கொண்டிருந்தனர். பிரயக்ராஜ் அருகில் உள்ள தாராகஞ்ச் என்ற இடத்தில் இருக்கும்…

Read More
India

என்னையே அட்டாக் பண்றீயா! தாக்க வந்த புலிய தெறிச்சு ஓட விட்ட காளை! – வீடியோ

தைரியம், துணிச்சல் என்பது எல்லோருக்குள்ளும் இருப்பது. சிறு உயிரினங்கள்கூட கொடூரமான பெரிய விலங்குகளை எதிர்த்து வெற்றிபெறுவதை அவ்வப்போது நாம் சமூக ஊடகங்களில் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவத்தை அருமையான வாசகங்களுடன் பகிர்ந்திருக்கிறார் புவனேஸ்வரைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் புலி ஒன்று மெதுவாக பதுங்கி பதுங்கி சாலையில் வந்துகொண்டிருந்த காளையை தாக்க முற்படுகிறது. காளை சிறிதும் பயப்படாமல் துணிச்சலாக புலியை தாக்குவதுபோல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.