மலேரியா மருந்தை கொரோனாவுக்கு கொடுப்பது ஆபத்தானது – மருத்துவ வல்லுநர்கள்
மலேரியா மருந்தை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கொடுப்பதால் இதயப் பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இந்த நோய் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலின் மருந்தான ஹைட்ராக்ஸின்லொரொகுயின் மற்றும் ஆன்ட்டிபயாடிக் அஸித்ரோமிசின் ஆகியவற்றை கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மருந்துகள் கொரோனாவை பெரிதும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில்…